சாதனையாளர்களின் சங்கமம்

Thursday, 31 January 2019

மாணவர் காவல் பயிற்சித் திட்டம்: , சத்ய னிஷ்தா: , பெளதாகிரி பிரச்சாரத் திட்டம்:



மாணவர் காவல் பயிற்சித் திட்டம்:
·        
   மத்திய உள்துறை அமைச்சக்கதால் உருவாக்கப்பட்டது
·         2018 ஜூ லை 21 அன்று ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் தொடங்கி வைக்கப்பட்டது
·         8 பற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும். முதலில் அரசுப் பள்ளிகளிலும் பின்னர் தனியார் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கெனத் தனியே புத்தகமோ தேர்வோ இல்லை
·         பள்ளி மாணவர்களுக்கு அறநெறிகள் மற்றும் வாழ்வியல் பாதிப்புகளைக் கற்பிப்பதன் மூலம் காவல்துறையினருக்கும் பெரும்பான்மையான பொதுமக்களுக்குமிடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------


சத்ய னிஷ்தா:  (இந்திய இரயில்வேயின் மிஷன்)
·        
   ஜூலை - 17 அன்று, புதுடெல்லியிலுள்ள இரயில் அருங்காட்சியகத்தில் இரயில்வே அமைச்சக்கதால் தொடங்கி வைக்கப்பட்டது
·         இரயில்வே பணியாளர்களுக்கு பொது நிர்வாகத்தில் அறநெறி குறித்து பயிற்சியளிக்கப்படும்
·         அரசுப் பணிகளில் அறநெறி, நேர்மை, நாணயம் ஆகியவை குறைந்து வரும் நிலையில் இவை குறித்து அரசுப் பணியாளர்களுக்கு, கற்பிப்பது  மற்றும் பயிற்சியளிப்பது இந்தியாவிலேயே இதுதான். முதன்முறையாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------

 பெளதாகிரி பிரச்சாரத் திட்டம்:
·        
    2018 ஜூலை மாதம் ஹரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது
·         அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 22 லட்சம் மாணவர்களும் தலா ஒரு மரக்கன்றை பருவ மழைக்காலத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும்.
·         இதற்கென 6 unitதங்களுக்கொருமுறை அவர்களுக்கு தலா (50) ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது
·         நோக்கம்:
o    மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பசுமை பரப்பை அதிகரித்தல்..
-------------------------------------------------------------------------------------------------------------------------

டிஜிட்டல் வடகிழக்கு இந்தியா திட்டம் – 2022


·        டிஜிட்டல் வடகிழக்கு இந்தியா திட்டம் – 2022  
·         
    தொடக்கம்:
o    ஆகஸ்ட் 12  2018
o    குவஹாத்தி (அசாம்)
o    மத்திய மின்ன ணுவியல்  மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்
·         செயல்பாடு:
o    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்
o    அடுத்த 4 ஆண்டுகளில் 10000 கோடிகள் முதலீடு செய்யப்படும்
·         நோக்கங்கள்:
o    டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மூலம் வடகிழக்கு இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்
o    டிஜிட்டல் உள்கட்டமைப்புகள்,
o    டிஜிட்டல் சேவைகள்,
o    மின்னணு பொருட்கள் உற்பத்தினை மேம்படுத்துதல்,
o    டிஜிட்டல் ரீதியில் அதிகாரமளித்தல்,
o    தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகரித்தல்,
o    சைபர் பாதுகாப்பு

Wednesday, 30 January 2019

இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்?

Tamil Nadu Government bans manufacture and sale of e-cigarettes

 September 13th, 2018

Tamil Nadu Government has issued order banning manufacture, sale and possession of Electronic Nicotine Delivery Systems (ENDS) or e-Cigarettes with immediate effect in the state. The ban covers distribution, trade, display, marketing, advertisement, use, import and possession of e-cigarettes as well.

So far, Punjab, Karnataka, Kerala, Mizoram, Jammu and Kashmir, Uttar Pradesh and Bihar already have prohibited manufacture, import, sale and distribution of ENDs or e-cigarettes.

The Tamil Nadu government has already banned chewable tobacco products.

ENDS
ENDS are devices that heat solution to create aerosol, which also frequently contains flavours, usually dissolved into propylene glycolor and glycerin.

Electronic cigarettes (e-cigarettes) are most common prototype of ENDS.

These devices do not burn or use toacco leaves but instead vaporise solution, which user then inhales (This process is called as vaping).

The main constituents of vaporise solution are nicotine, propylene glycol (with or without glycerol and flavouring agents).

Health risk associated with ENDS

  1. Children, adolescents, pregnant women and women of reproductive age are at greater health risk due to use of ENDS including e-cigarettes. 
  2. ENDS solutions and emissions contain harmful chemicals and toxicants. They contain nicotine, addictive component of tobacco products. 
  3. In addition they also contain harmful metals, including lead, chromium and nickel and chemicals like formaldehyde with concentrations equal to or greater than traditional cigarettes. 
  4. Use of ENDS may affect development of foetus during pregnancy. 
  5. It may contribute to cardiovascular disease to people who use ENDS. 
  6. Moreover, nicotine may function as ‘tumour promoter’ and seems to be involved in biology of malignant diseases. 
  7. Foetal and adolescent nicotine exposure have long-term consequences for brain development, potentially leading to learning and anxiety disorders.


இ-சிகரெட் என்றால் என்ன? இ-சிகரெட் தடை ஏன்? 
What is E-Cigarette? Why it is banned in India?

இந்தியாவில் தற்போது இ சிகரெட் க்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது . தமிழகத்திலும் தடை விதிக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன . இதற்கு முக்கிய காரணம் இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் புற்றுநோயை உருவாக்கிடும் அபாயம் இருப்பதனால் இ சிகரெட் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

#இ-சிகரெட் என்றால் என்ன?

இ சிகரெட் என்பது ஆங்கிலத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் (Electronic Cigarette) என பொருள்படும் . தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய சிகரெட் , பீடி போன்றவற்றிற்குள்  புகையிலை அடைக்கப்பட்டு இருக்கும் . அதனை நெருப்பினால் பற்றவைத்து புகை பிடிப்பார்கள் .

இ சிகரெட் என்பது எலக்ட்ரானிக் கருவி . அதற்குள் நிகோடின் , கிளிசரின் மற்றும் சில கெமிக்கல் போன்றவை நிரப்பப்பட்டிருக்கும் . அந்த கருவிக்குள் இருக்கும் பேட்டரியை செயல்பட வைத்தவுடன், ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியினால், நிரப்பப்பட்டிருக்கும் திரவியம் ஆவியாகி அதனை பயன்படுத்துபவருக்கு புகைபிடிக்கும் போது ஏற்படக்கூடிய உணர்வினை கொடுக்கும் .

#இ-சிகரெட் தடை எதற்காக ?

இ சிகரெட் கொண்டுவாரப்பட்டபோது இதனால் ஏற்படும் நன்மைகளாக இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டன .

1 . புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுபட செய்ய இ சிகரெட் பயன்படும் 

2 . சாதாரண சிகரெட்டில் இருக்கக்கூடிய புகையிலை மற்றும் பல பொருள்களானது மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை தரக்கூடியது . இந்த அபாயங்கள் இ சிகரெட்டில் இல்லை .

இ சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டபோது அந்த நிறுவனங்கள் சொன்ன நன்மைகள் தான் இவை .

இந்தியாவை பொறுத்தவரை பல லட்சகணக்கான மக்கள் ஆண்டுதோரும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதினால் ஏற்படும் நோய்களினால் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் . இதனை போன்றே நாடு முழுவதிலும் பல மக்கள் புகையிலை பொருள்களினால் பாதிப்படைந்து வருகிறார்கள். 

இவற்றினை தடுக்கப்போகிற வரப்பிரசாதமாகவே இ சிகரெட் வரவினை அனைவரும் பார்த்தனர் .
ஆனால் நெடிய ஆய்வுகளின் முடிவு முற்றிலும் எதிரானதாகவே கிடைத்திருக்கின்றது . 

அதன்படி …

இ சிகரெட் பயன்படுத்தினால் புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்பதற்கு எதிராக, இ சிகரெட் பயன்படுத்துவோர் பலரை சிகரெட் பழக்கத்திற்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்களினால் மேலதிகமாக புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் .

இ சிகரெட் இல் பயன்படுத்தப்படும் நிகோடின் போன்ற பொருள்கள் புகையிலை செடியின் இலைகளில் இருந்தே எடுக்கப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்தது .

ஆக இ சிகரெட் அனுமதிக்கப்பட்ட இரண்டு முக்கிய காரணிகளையும் நிறைவேற்ற தவறியதால் உலகநாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்டுள்ளது . தற்போது தமிழகத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது .

YOUTH is for TRUTH and HEALTH

with YOUTH u will WIN
9750055322
erode / radian / tnpsc /upsc




Sunday, 27 January 2019

GTCI global talent competitiveness index

Global Talent Competitiveness Index (GTCI)

It is a report released by INSEAD business school in partnership with Tata Communications and Adecco Group.

It is an annual benchmark measuring how countries and cities grow, attract and retain talent, providing a unique resource for decision makers to understand the global talent competitiveness picture and develop strategies for boosting their competitiveness.

It looks at 68 variables such as ease of ease of hiring, gender earnings gap, and prevalence of training in firms.

GTCI 2019 addresses the topic of entrepreneurial talent and global competitiveness.

According to thereport, Switzerland followed by Singapore, the US, Norway and Denmark were the top five on the list of countries.

China emerged as the best performer among the BRICS countries, with an overall position of 45th.

India has moved up one position to 80th rank.

According to the report, India's biggest challenge is to improve its ability to attract and retain talent.

However, India performed better than its lower-income peers when it comes to growing talent and access to growth opportunities.

Autonomous Council. Sch 6

Autonomous Council

The Union Cabinet has approved the constitutional amendment which seeks to increase the powers of the autonomous council recently.

The amendment to Article 280 and Sixth Schedule of the Constitution has been approved.

It will significantly improve the financial resources and powers of the autonomous districts councils in Assam, Meghalaya, Mizoram and Tripura, fulfilling longstanding aspirations of the tribal population in these Northeastern states.

At least 1/3rd of the seats will be reserved for women in the village and municipal councils in the Sixth Schedule areas of Assam, Mizoram and Tripura.

At least two of the nominated members in all autonomous councils in the North East Sixth Schedule areas will also be reserved for women resulting in empowerment of women.

There will be State Election Commissions for holding elections to the autonomous councils, village and municipal councils in the areas of Assam, Mizoram and Tripura.

There will be a provision for anti-defection too.

Meghalaya has for the time being kept out of the purview of the provision for elected village and municipal councils and one-third reservations for women.

Saturday, 26 January 2019

வேளாண் ஏற்றுமதி கொள்கை 2018:

வேளாண் ஏற்றுமதி கொள்கை 2018:
- இந்திய அரசு விவசாயிகளின் வருவாயை 2022க்குள் இரட்டிப்பாக்க
          இலக்கு நிர்ணயித்துள்ளது.
- 2018 டிசம்பரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
        கண்காணிக்கும் பொறுப்பு:
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்திடம்
        வழங்கப்பட்டுள்ளது.

நோக்கம்:
- 2022க்குள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை தற்போதைய 30
         பில்லியன் என்னும் மதிப்பிலிருந்து 60 பில்லியன் என்ற நிலைக்கு
          உயர்த்துவது.
- அடுத்த சில வருடங்களில் 100 பில்லியன் என்னும் இலக்கை அடைவது.
- .இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி பொருட்களையும் வாடிக்கையாளர்
          நாடுகளையும் அதிகரிப்பது.
- உயர் மதிப்பு கொண்ட மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண்
        பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- சந்தைகள் ஊக்குவித்தல்
- ஏற்றுமதி தடைகளை நீக்குதல்
- சுகாதார பரிசோதனைகளுக்கு உதவுதல்
- உலகளவில் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை 2 மடங்காக்குதல்
- வெளிநாட்டு ஏற்றுமதிகளின் மூலம் விவசாயிகள் நேரடியாகப்
         பலனடைய வழிவகை செய்தல்

கொள்கை நடவடிக்கைகள்: 
- ஏற்றுமதியை ஊக்குவிப்பது முழுமையான அணுகுமுறை
- உள்கட்டமைப்பு மற்றும் சரக்குப் பரிமாற்ற உதவிகள்
- தொகுப்பு மண்டலங்களை உருவாக்குதல்
- மதிப்புக் கூட்டப்பட்ட ஏற்றுமதியை ஊக்குவித்தல்
- வேளாண் ;பொருட்களின் ஏற்றுமதியில் மாநில அரசுகளின் பங்களிப்பை
        அதிகரித்தல்
- இந்தியப் பொருட்களின் மதிப்பை உயர்த்தும் வகையில்
        சந்தைப்படுத்துதல் மற்றும் உயர்த்துதல்.

செயல்திட்டம்:
- உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல்
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
- இதர திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு :


 சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு :
 நோக்கம்:
 -              மரபு சார்ந்த வளங்களை பயன்பாடுத்துதல்
 -              பூமியில் ஏற்படும் மோசமான பருவகால மாற்றங்களை குறைத்தல்.
 தோற்றம்:
  -              2015 ல் இந்தியாஆப்பிரிக்கா நாடுகள் மாநாட்டில்
  -              இந்திய பிரதமரால் முன்மொழியப்பட்டது.
  -              2015 நவம்பரில் .நாவின் பாரிஸ் பருவநிலை 
        மாநாட்டின் போது  இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் 
        அதிபர் ஹோலந்த் ஆகியோர் தொடங்கினார்.
 உறுப்பு நாடுகள்:
  -              கடகரேகைக்கும்; மகரரேகைக்கும் இடைப்பட்ட 121 நாடுகள் .
  -              மற்ற நாடுகளும் இதில் உறுப்பினராகலாம்,  ஆனால் 
       வாக்களிக்க   முடியாது.
 தலைமையகம்:
  -              குருகிராம் (ஹரியானா)
 சிறப்பு:
  -              இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  
       ஒரே  சர்வதேச அமைப்பு.
 இலக்கு:
  -              2030ம் ஆண்டிற்குள் 1000 பில்லியன் முதலீட்டை ஈர்த்தல.
  -              1000 ஜிகாவாட் சூரிய மின்சாரத்தை உற்பத்தி செய்தல்.
  -              முதலீடு, தொழில்நுட்பம் புதுமையான கண்டுபிடிப்புகளில் 
        உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
   -              முதல் மாநாடு 2018 டெல்லியில் நடைபெற்றது.
   -              ஜப்பான் 71வது நாடாக இணைந்தது.

பேடி பச்சாவ் பேடி பதாவ்

படித்து அரசு அதிகாரியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த 13-வயது பெண் குழந்தையைத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்துகிறான் அவரின் அம்மாவின் தம்பி. தாய் இறந்துவிட்டார். தந்தையும் கைவிட்டுவிட்டார். அடைக்கலம் கொடுத்த தாய்மாமாவே இப்படித் தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் சூழலில் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைக்கிறாள் அந்தப் பெண்குழந்தை. அப்போது பள்ளியில் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் நிறைந்த துண்டு அறிக்கையைத் தன் புத்தகத்துக்குள் வைத்திருந்தது ஞாபகம் வருகிறது. அதிலிருந்த ஓர் எண்ணுக்குப் போன் செய்த அந்தச் சிறுமி, தான் ஒன்பதாம் வகுப்புப் படிப்பதாகவும் தன்னைவிட இரண்டு மடங்கு வயதில் மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ளக் கட்டாயப்படுத்தவதாகவும் சொல்லிவிட்டு, தான் படிக்க விரும்புவதால் இந்தத் திருமணத்தை நிறுத்திவிட்டு தன்னைக் காப்பாற்றி படிப்பைத் தொடர உதவிகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு, அந்த போனைத் துண்டித்துவிட்டார். யார் என்ற அடையாளம் எதுவும் சொல்லாமல் துண்டிக்கப்பட்ட அந்த அழைப்பின் பின்னணியில் இருக்கும் அந்தப் பெண் குழந்தையைத் தேடும்படலம் முடுக்கிவிடப்பட்டது. அடுத்த நாளே அந்தப் பெண் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மீட்டுவந்து குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அந்தப் பெண்ணின் சாமர்த்தியத்தைப் பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையால் விருதும் பாராட்டும் கிடைக்கிறது. இதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அந்தப் பெண்ணும், அவரது கதையும் இளம்வயதில் கட்டாய திருமணத்துக்கு வலியுறுத்தும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றன. இது ஏதோ ஒரு கதை என்று நினைத்துவிட வேண்டாம். உண்மையில் திருவண்ணாமலையில் நந்தினி என்ற பெண் குழந்தைக்கு நடந்ததுதான். இப்போது ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ என்ற முழக்கத்துக்கான பிரசார முகமாக நந்தினியின் இந்தக் கதையைத் ‘குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்றத் திட்டத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.  வியாழக்கிழமை (24.01.2019) டெல்லியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ‘பேடி பச்சாவ் பேடி பதாவ்’ன் ஒராண்டு நிறைவடைந்தது. அந்த நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘பெண் குழந்தைத் திருமணம் வேண்டாம்’ என்ற திட்டத்தின் விழிப்புஉணர்வு பிரசாரத்துக்காக நந்தினியின் வாழ்க்கைக் கதை இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய நந்தினி, “நான் படித்துக்கொண்டிருக்கும்போது எனக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால், எனக்குப் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் திருமணம் நடப்பதற்கு ஒரு நாளுக்குமுன் என்னை எப்படி இந்தத் திருமணத்திலிருந்து காப்பாற்றிக்கொள்வது என்று தெரியாமல் பயத்திலிருந்தேன். அப்போதுதான் இந்தத் துண்டுப்பிரசுரம் ஞாபகத்துக்கு வந்தது. என் பள்ளிப்புத்தகத்தில் எதேச்சையாக வைத்திருந்த இந்தப் பிரசுரத்தைத் தேடி எடுத்து அதிலிருந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசினேன். உதவி வந்தது. இப்போது சுதந்திரமாக நான் விரும்பியபடி படித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் போன்ற பல நந்தினிகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற உதவும் என்பதால்தான், இந்தக் கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இப்போது நான் பதினொன்றாம் வகுப்பு படித்துவருகிறேன். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற என்னுடைய எதிர்காலக் கனவை நோக்கி உற்சாகமாகச் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார்.  என்னதான் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாலும்., இன்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு வரும் பல அழைப்புகள், பெயர் மற்றும் பிற விவரங்களைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குபவையாகவே இருக்கின்றன. இதனால் உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேவையான உதவியைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியாத சூழ்நிலையிலேயே அதிகாரிகளும் அரசும் இருக்கின்றன. விரைவில் தைரியமாகப் பெண்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளியில் சொல்லும் காலம் உருவாக வேண்டும். நந்தினிபோல பலரின் வாழ்க்கை இன்னும் பலருக்கும் விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். https://play.google.com/store/apps/details?id=com.tamilnewspaper.tamilnewstv

பருவ நிலை மாற்றம் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கை


பருவ நிலை மாற்றம் குறித்த .நாவின் சிறப்பு அறிக்கை

கூட்டத்தொடர்                  -       8 அக்டோபர் 2018 அன்று இன்சியான் நகரில்
பொதுக்கூட்டத்தொடர் -        டிசம்பர் 2018 போலந்து
அறிக்கை   - பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிப்பதன் விளைவு
-              தவீரமான வெப்ப அலைகள் உருவாதல்
-              ஆர்டிக் பிரதேசத்தின் பணி உருகுவது
-              கடல் மட்டம் அதிகரிப்பது
-              கணிக்க முடியாத மழைப்பொழிவு
-              வேளாண் விளைச்சல் குறைவு
பருவநிலை மாற்றத்தால் எற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 
-              1998 முதல் 2017 வரையிலான 20 ஆண்டுகனில் ஏற்பட்டுள்ள இழப்புகளை “Economic lossess  and  poverty and diesters  1998 - 2017” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது
-              பேரிடர் நட்டம் - 151 சதவீதம்
-              2.25 டிரில்லியன் பொருளாதாரம் சேதம்
பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசை:
-              அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, போர்ட்டோரிகா

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித்திட்டம்:


சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான உதவித்திட்டம்:

தொடக்கம் - 2018 நவம்பர் 02 ல் பிரதமர் மோடி துவக்கம்
-                       சிறு, குறு, மற்றும் நடுத்தர துறையில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும்
-                       .இது ஒரு உதவித்திட்டம்
-                       5 அம்சங்கள் அலலது 12 முக்கிய நடவடிக்கைகளை கொண்டது.

அம்சங்கள்:
-                       எளிதாக கடன் பெறுதல், எளிதாக சந்தையை அணுகுதல்
-                       தொழில்நுட்ப மேம்பாடு, எளிதாக தொழில்புரிதல்
-                       பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு

நடவடிக்கைகள்:
-                       சிறு, குறு மற்றும் நடுத்தர நறுவனங்களுக்கு சான்றிதழிகள் மற்றும் கோப்புகள் சரியாக இருப்பின் 59 நிமிடத்தில் ஒரு கோடி வரையிலான கடன்
-                       GST  யில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு 2 சதவீதம் வட்டி சலுகை (தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 3 – 5 சதவீதம் வரி திருப்பி அளிக்கப்படும்)
-                       பொதுத்துறை நிறுவனங்களின் 25 சதவீதம் கொள்முதல்களில் 3 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக இருத்;தல்.
-                       அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் அரசின் மின் சந்தையில் கட்டாயமாக பங்கேற்றல்
-                       நாடு முழுவதும் 20 தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் ஏற்படுத்துதல், மற்றும் 100 கருவியறைகள் ஏற்படுத்துதல்.
-                       மருந்துத்துறை சார்ந்த MSME க்களை ஏற்படுத்த மத்திய அரசு 70 சதவீதம் நிதியுதவி செய்தல்
-                       தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் 10 மத்திய விதிமுறைகள் குறித்த அறிக்கையை வருத்திற்கு 1 முறை  சமர்பித்தல்
-                       கணினியின்  Random method மூலம் MSME க்களை ஆய்வு செய்தல்
-                       காற்று மற்றும் நீர் மாசு குறித்த சட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுதல்
-                       தொழில் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்பொழுது எளிதான முறையில் சரிசெய்தல்
-                       ரூ 500 கோடிக்கும் மேலான விற்று முதல் கொண்ட MSME  க்கள் TREDS மூலம் மட்டும் பணிப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலம் முறைசார்ந்த கடன் கிடைப்பது.