சாதனையாளர்களின் சங்கமம்

Thursday, 31 January 2019

மாணவர் காவல் பயிற்சித் திட்டம்: , சத்ய னிஷ்தா: , பெளதாகிரி பிரச்சாரத் திட்டம்:



மாணவர் காவல் பயிற்சித் திட்டம்:
·        
   மத்திய உள்துறை அமைச்சக்கதால் உருவாக்கப்பட்டது
·         2018 ஜூ லை 21 அன்று ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் தொடங்கி வைக்கப்பட்டது
·         8 பற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும். முதலில் அரசுப் பள்ளிகளிலும் பின்னர் தனியார் பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கெனத் தனியே புத்தகமோ தேர்வோ இல்லை
·         பள்ளி மாணவர்களுக்கு அறநெறிகள் மற்றும் வாழ்வியல் பாதிப்புகளைக் கற்பிப்பதன் மூலம் காவல்துறையினருக்கும் பெரும்பான்மையான பொதுமக்களுக்குமிடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------


சத்ய னிஷ்தா:  (இந்திய இரயில்வேயின் மிஷன்)
·        
   ஜூலை - 17 அன்று, புதுடெல்லியிலுள்ள இரயில் அருங்காட்சியகத்தில் இரயில்வே அமைச்சக்கதால் தொடங்கி வைக்கப்பட்டது
·         இரயில்வே பணியாளர்களுக்கு பொது நிர்வாகத்தில் அறநெறி குறித்து பயிற்சியளிக்கப்படும்
·         அரசுப் பணிகளில் அறநெறி, நேர்மை, நாணயம் ஆகியவை குறைந்து வரும் நிலையில் இவை குறித்து அரசுப் பணியாளர்களுக்கு, கற்பிப்பது  மற்றும் பயிற்சியளிப்பது இந்தியாவிலேயே இதுதான். முதன்முறையாகும்.
----------------------------------------------------------------------------------------------------------------------

 பெளதாகிரி பிரச்சாரத் திட்டம்:
·        
    2018 ஜூலை மாதம் ஹரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது
·         அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 22 லட்சம் மாணவர்களும் தலா ஒரு மரக்கன்றை பருவ மழைக்காலத்திற்குள் நட்டு பராமரிக்க வேண்டும்.
·         இதற்கென 6 unitதங்களுக்கொருமுறை அவர்களுக்கு தலா (50) ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது
·         நோக்கம்:
o    மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பசுமை பரப்பை அதிகரித்தல்..
-------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment